மழையில்

இரவெல்லாம் பெருமழை,
உறங்கத்தான் விடவே யில்லை-
குடிசைக்குள் தண்ணீர்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Sep-20, 6:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே