நீதி யார் செய்வார்

நீதி யார் செய்வார்

அரசாளும் வேந்தரும் பாதகத்தை எஃகுக்
கரத்தால் தடுத்தொடுக்கும் கூர்வாள் -- பரவிடும்
வஞ்சக நெஞ்சுக் கொடியாரை தண்டிக்க
அஞ்சா வரசுமின்றில் லை

xx

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-20, 6:47 am)
பார்வை : 412

மேலே