இவள் தந்த புத்தம்புது அனுபவம்

இவள் தந்த புத்தம்புது அனுபவம்

வெண்பா


பெண்ணிவளை நானும் புணரும்போ தெல்லாம்
கண்டேன் புத்தின் பவனுபவம் -- பண்பிணைக்
கற்றபோது உண்மை அறிந்ததும் முன்புநான்
கற்கா விட்டதைய றிந்து

நான் இவலைக் கூடும்போதெல்லாம் புதிய அனுபவமாகவே தெரிந்தது அது எப்படியெனில்
நான் கற்கும் போது அந்த பொருளை தெரிந்து கொள்வேன். அதேசசமயம் அந்த பொருளைநான் முன்பு அறியாதிருந்ததும் எனக்குப் புரியும்.



.... குறள் ,3/10

எழுதியவர் : பழனிராஜன் (18-Oct-20, 9:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 55

மேலே