யாருமற்ற நேரத்தில்
யாருமற்ற வீட்டினுள்
சொல்லாமல் கொள்ளாமல்
தைரியமாக நுழைந்தாலும்
யாராவது வந்து சட்டெனக்
கதவைத் தட்டும் போதே
கோழையைப்போல
சொல்லாமல் கொள்ளாமல்
மாயமாய் மறைந்து விடுகிறது
இந்தப் பொல்லாதத் தனிமை.
யாருமற்ற வீட்டினுள்
சொல்லாமல் கொள்ளாமல்
தைரியமாக நுழைந்தாலும்
யாராவது வந்து சட்டெனக்
கதவைத் தட்டும் போதே
கோழையைப்போல
சொல்லாமல் கொள்ளாமல்
மாயமாய் மறைந்து விடுகிறது
இந்தப் பொல்லாதத் தனிமை.