காதல் பிரிவு

காதல் பிரிவு

நல்வழி கண்டவெம் காதல் தடைகொள்ள
இல்லா தொழிந்ததென்னி ராத்தூக்கம் -- பொல்லாத்
தடைமடலால் ஊர்பரப்ப யெண்ணி யிரவி
லடைந்து வறுந்தித்தூங் கேன்


இப்பெண்ணின் காதல் தடைக் காரணமாக நள்ளிரவிலும் என்கண்கள் தூங்கமாட்டா.
மேலும் இத்தடையை மடலேறினால் ஊராருக்குத் எப்படித் தெரியப் படுத்துவது
அதைகுறித்த்து யோசித்து வறுந்தித் தூங்காத் துயருறுவேன்

குறள். 6/6

எழுதியவர் : பழனிராஜன் (3-Nov-20, 9:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1315

மேலே