குழப்பத்தில் நான்

மனிதன் பிறப்பதற்கும் பணம்..
வாழ்வதற்கும் பணம்..
இறப்பதற்கும் பணம் தேவை..
மனதில் பாசம் வைத்திருப்பவன்
வாழ்க்கையில் கஷ்ட்டத்தை மட்டுமே அனுபவிக்கிறான்..
பணத்தை மட்டுமே நேசிக்கிறவன் வாழ்க்கையில் முன்னேறி செல்கிறான்..
அவன் மனதில் பாசம் இருப்பது சந்தேகமே?
எதைத்தான் நேசிப்பது..
பாசத்தையா?
பணத்தையா?

எழுதியவர் : பால்துரை (22-Nov-20, 9:39 pm)
சேர்த்தது : பால்துரை
Tanglish : kuzhapathil naan
பார்வை : 342

மேலே