முகநூல் பதிவு 235

நம் மதி நல்வழியில் சென்றால்
நம்நிதி நல்வழியில் வந்தால்
ஆதி அந்தம் இல்லா இறைவன்
பதியமிட்டு நம் நெஞ்சில் நிறைவான்
விதியும் சதியும் நடைவிட்டுப் போகும்
நிம்மதி நம்மிடம் தங்கும்!

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-20, 11:18 pm)
பார்வை : 85

மேலே