காதல் எதையும் தூங்கவிடாது
நேரிசை வெண்பா
காதலின் பெற்ற கடல்பெரிதாம் காமனோய்
ஆதலின் வாத மிலையறி -- போதமிது
ஏதனோய் ஈந்தவிழி கள்தா னுமுறங்கா
மீதமுமு றங்காசெய் யும்
வாதம் வேண்டாம் கடலினும் பெரியனோய் காதல்நோய் அதனால் காதலைக்கொடுத்தக் கண்ணும் உறங்கா பிற அவயத்தையும் உறங்க விடாது
குறள். 5/10
.......