காதல் எதையும் தூங்கவிடாது

நேரிசை வெண்பா

காதலின் பெற்ற கடல்பெரிதாம் காமனோய்
ஆதலின் வாத மிலையறி -- போதமிது
ஏதனோய் ஈந்தவிழி கள்தா னுமுறங்கா
மீதமுமு றங்காசெய் யும்

வாதம் வேண்டாம் கடலினும் பெரியனோய் காதல்நோய் அதனால் காதலைக்கொடுத்தக் கண்ணும் உறங்கா பிற அவயத்தையும் உறங்க விடாது


குறள். 5/10


.......

எழுதியவர் : பழனிராஜன் (22-Feb-21, 4:48 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 139

மேலே