நிறம் தரம்

கருப்பைக் கண்டு ஏன் வெறுப்பு
பிறப்பும் இறப்பும்
இறையருள் தானே
இடையில் எங்கு வந்தது பிரிவு
தேவை என்றும் ஒற்றுமை
இதை பழகிடவே
நித்தம் வளரும் தோழமை
இனி ஏது வீழ்ச்சி
என்றும் நிலைக்கட்டும் மகிழ்ச்சி

எழுதியவர் : ஸ்ரீதரன் (7-Mar-21, 9:52 am)
சேர்த்தது : Sridharan
Tanglish : niram THRAM
பார்வை : 147

மேலே