கோடரி நம் கால்களில்

'என்னை வெட்டாதே'
என்று மரம் உரைப்பது
'உன்னை வெட்டாதே'என
உலகோர்க்குக்கொடுக்கும்
உன்னத எச்சரிக்கையன்றோ...?

எழுதியவர் : அமல்.சி.தேவ் (24-Mar-21, 7:22 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 49

மேலே