கனவுப்பொழில் மோகினி

கோடை வருகையில் மென்குளிர்த் தென்றலாய்
மாலை வரும்போது சாயும் பொழுதாய்
கவிதை வரம்தரும் தேவதை யாய்வா
கனவுப்பொ ழில்மோ கினி !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-21, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே