கைமேல் பலன்
போட்டது விளைந்து
கைக்கு வரும்போது
புன்னகை வருகிறது..
அதன்
முழுப் பலனும்
விவசாயிக்கு வராதபோது,
பொன்னகையோடு
புன்னகையும் போகிறது...!
போட்டது விளைந்து
கைக்கு வரும்போது
புன்னகை வருகிறது..
அதன்
முழுப் பலனும்
விவசாயிக்கு வராதபோது,
பொன்னகையோடு
புன்னகையும் போகிறது...!