கைமேல் பலன்

போட்டது விளைந்து
கைக்கு வரும்போது
புன்னகை வருகிறது..

அதன்
முழுப் பலனும்
விவசாயிக்கு வராதபோது,
பொன்னகையோடு
புன்னகையும் போகிறது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Apr-21, 7:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 50

மேலே