நரிகள் வெண்பா

நரிக்கிடைக்கோர் ஆட்டையும் கேட்டதாம் -- உண்மை
பரிதாபத் தில்கல்வி தந்தார் -- இரராசன்
சாதிபார்த்த தேனெனவன் சாதித்தான்-- சண்டாளன்
பாதி படித்தபண்டா ரம்

எழுதியவர் : பழனி ராஜன் (6-Apr-21, 7:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே