ஒழுகிசை செப்பலோசை
இரண்டு வெண்டளைகள் கலந்த நேரிசை வெண்பா
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கற்க கசடற கற்பவை கற்றபின்பும்
நிற்க அதற்குமே தக்கவாறு-- குற்றமென்
றற்ப குணத்தார் அறியவே யிக்குறளை
சொற்பமாய் சொன்ன திது
இரண்டு வெண்டளைகள் கலந்த நேரிசை வெண்பா
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கற்க கசடற கற்பவை கற்றபின்பும்
நிற்க அதற்குமே தக்கவாறு-- குற்றமென்
றற்ப குணத்தார் அறியவே யிக்குறளை
சொற்பமாய் சொன்ன திது