ஒழுகிசை செப்பலோசை

இரண்டு வெண்டளைகள் கலந்த நேரிசை வெண்பா

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக



கற்க கசடற கற்பவை கற்றபின்பும்
நிற்க அதற்குமே தக்கவாறு-- குற்றமென்
றற்ப குணத்தார் அறியவே யிக்குறளை
சொற்பமாய் சொன்ன திது

எழுதியவர் : பழனி ராஜன் (18-Apr-21, 11:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே