வான் சிறப்பு
கெட்டாகி கெடும் நாடு
கொட்டுமுரசுகளை போல இடி சத்தத்தை மட்டும் கொட்டிவிட்டு, வான் மேகங்கள் மழை நீரை பொழியாமல் சுற்றித்திரிந்தாலும், பொழிகின்ற மழை சொட்டு சொட்டாக பொழியாமல் அப்படியே விழுந்தாலும் இந்த உலகம் கெடுதலுக்கு உள்ளாகி கேட்டு விடும்.