ஒரு பூவின் மௌன புலம்பல்
மொட்டாய்ப் பின்னர் மலராய் மலர்ந்து
பட்டாய் வாழ்ந்து உதிர்ந்திட எண்ண
என்னை வாழ் விடாது பறித்திடும்
பேராசை மனித வர்கம்