கன்னம் சிவந்த மாம்பழம்

கலித்துறை

தேமா. புளிமா. புளிமாகாய் புளிமா தேமா

அன்ன மெனவும் மயிலென்றும் விளித்தார் உண்மை
கன்னம் சிவந்த பழங்கோவா மறுக்கார் பாரும்
பின்னும் சிறிய இதழ்கொவ்வை. யெனதான் சொல்லும்
அன்றி நளின நடையில்கொல் லவந்த கூற்றே ........

எழுதியவர் : பழனி ராஜன் (17-May-21, 10:32 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே