கணவனே கண் கண்ட தெய்வம்

நேரிசை வெண்பா

மணமகள் தம்மீது வைத்தன்பை காதல்
மணாளன் தரப்பேரின் பம்சொல் -- கணவர்
மழைகாண ஞாலத்தின் மாந்தர் மகிழ்வர்
பிழைக்க வழிப்பிறந்த தென்று


........

எழுதியவர் : பழனி ராஜன் (18-May-21, 7:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 65

மேலே