நீயெல்லாம் இரவுகள்
அன்பே! நீ இங்கில்லையதனால்
இல்லையே எனக்கு நித்திரை
நித்திரையது தொலைந்ததனால்
நீளுதே என் இரவுகள்
இரவுகளை இனிமையாக்க
இனியவனே! நீ வரவேண்டும்.
அன்பே! நீ இங்கில்லையதனால்
இல்லையே எனக்கு நித்திரை
நித்திரையது தொலைந்ததனால்
நீளுதே என் இரவுகள்
இரவுகளை இனிமையாக்க
இனியவனே! நீ வரவேண்டும்.