கண்பார்வையற்றவனாய்
ரோஜா செடி வாங்கினேன்
தண்ணீர் ஊற்றினேன்
வளரவே இல்லை
பின்புதான் தெரிந்தது
ஊற்றிய தண்ணீர்
செடிகளுக்கு அல்ல
உன் இதழ்களுக்கென்று
கண்பார்வையற்றவனாய்.
ரோஜா செடி வாங்கினேன்
தண்ணீர் ஊற்றினேன்
வளரவே இல்லை
பின்புதான் தெரிந்தது
ஊற்றிய தண்ணீர்
செடிகளுக்கு அல்ல
உன் இதழ்களுக்கென்று
கண்பார்வையற்றவனாய்.