பார்வையை பக்கங்களாக எழுதலாம் நாவலில்

விழியில் ஒருராகம் விடியலில் கேட்கும் பூபாளம்
இதழினில் ஒருஅழகு இலக்கியம் சொல்லாத உவமையில்
பார்வையை பக்கங்களாக எழுதலாம் நாவலில்
பார்க்கவேண்டிய ஓவியம் படிக்கவேண்டிய புத்தகம்நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jun-21, 9:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே