குறளை இவன் எழுதினானாம்

நேரிசை வெண்பா

ஒட்டகம் வாடுதென கூடாரத் தில்விடவும்
ஒட்டை சிரத்தை நுழைத்ததாம்-- நெட்டையான
ஒட்டைக்கொஞ் சம்கொஞ்சம் கூடாரந் தள்ளவும்
ஒட்டைக்கு சாட்டையடி யாம்.

ஒருவிகற்ப குறள் வெண்பாக்கள்

மதம்மாற விட்டோம் குறள்பால் எழுத்தாம்
மதமேறி கெட்டிடுவர் பாரு

தமிழனே இல்லையோ மானங்கெட்
டானோ
தமிழன் கலப்படமா இங்கு

எழுதியவர் : பழனி ராஜன் (15-Jun-21, 8:47 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே