தென்றலே தென்றலே

தென்றலே ...தென்றலே ...
அசைந்தாடும் தென்றலே
உனக்கொரு அன்பான
வேண்டுகோள் ..!!

என் கண்மணி
கண்ணயர்ந்து
உறங்குகிறாள் ..!!

அவளின் உறக்கம்
கலைந்து விடாமல்
இளந்தென்றலாக
அவளை வருடி செல் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Jun-21, 9:45 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 177

சிறந்த கவிதைகள்

மேலே