சன்னலைத் திறந்தபோது ஓர்சந்ரோதயம்

சன்னலைத் திறந்தபோது ஓர்சந்ரோதயம் வானில்
தென்றல்வருட மலர்ந்தது ஒருரோஜா சன்னலருகில்
மின்னலைப்போல் இன்னொரு ரோஜா அங்கே
புன்னகை புரிந்து நின்றது மலரருகில் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-21, 10:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே