பொய், மெய்
உண்மை இருக்கவேதான்
பொய் என்ற மாயை உலவிவருகிறது
எப்படி பாலையில் நீரும் உண்டு
கூடவே கானல் என்னும் மாயையும் உண்டு
கடவுள் உண்டென்றால் கூடவே
இல்லை என்று கூறும் 'மாயவாதிகள்'
மே, பொய்யின் தத்துவம் இதுவே