தேடு
நீ ...நாடியது நடக்க...
இறைவன்
நாட வேண்டும் ...
அதற்கு முன்...
உன் நாட்டமும்
இருந்திருக்க
வேண்டும்.
தேடாமல்
எதுவுமில்லை...
தேடும் முன்
எல்லாம் தொல்லை...
தேடிய பின்
வேண்டும் எல்லை.
நீ ...நாடியது நடக்க...
இறைவன்
நாட வேண்டும் ...
அதற்கு முன்...
உன் நாட்டமும்
இருந்திருக்க
வேண்டும்.
தேடாமல்
எதுவுமில்லை...
தேடும் முன்
எல்லாம் தொல்லை...
தேடிய பின்
வேண்டும் எல்லை.