புது தம்பதிகள்

நாள் பார்த்து
நாண் ஏற்றி
நாதஸ்வரம் முழங்க
நல்லாயிருயென வாழ்த்த
நாற்குணம் நாண
நாயகன்
நாயகியை கைபிடித்து
நடை பயின்றான்!!

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (13-Jul-21, 2:36 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : puthu thambathigal
பார்வை : 99

மேலே