இறத்தலும் பிறத்தல்தானும் - ராமாயணம்

இறத்தலும் பிறத்தல்தானும் என்பன
இரண்டும், யாண்டும்,
திறத்துளி நோக்கின், செய்த வினை
தரத் தெரிந்த அன்றே?
புறத்து இனி உரைப்பது
என்னே? பூவின்மேல் புனிதற்கேனும்,
அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி;
அஃது உறுதி, அன்ப!

ராமாயணத்தில் உள்ள இப்பாடல் என்ன வகை? 15 அரசியற் படலம், கிட்கிந்தா காண்டம், ராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-21, 12:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 238

புதிய படைப்புகள்

மேலே