இறத்தலும் பிறத்தல்தானும் - ராமாயணம்
இறத்தலும் பிறத்தல்தானும் என்பன
இரண்டும், யாண்டும்,
திறத்துளி நோக்கின், செய்த வினை
தரத் தெரிந்த அன்றே?
புறத்து இனி உரைப்பது
என்னே? பூவின்மேல் புனிதற்கேனும்,
அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி;
அஃது உறுதி, அன்ப!
ராமாயணத்தில் உள்ள இப்பாடல் என்ன வகை? 15 அரசியற் படலம், கிட்கிந்தா காண்டம், ராமாயணம்