காதலில் வரவு

காதலியற்ற ஒத்தையடிப் பாதையில்
காலாற நடந்துச் செல்கையில் -
காலங்கள் செலவாகி -
காதலியின் நினைவுகள் வரவானது...!!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (6-Aug-21, 7:32 pm)
பார்வை : 145

மேலே