கனிவான பார்வை
கனிவான பார்வை.
காலங்கள் மாறும்,
காட்சிகள் மாறும் ,
ஆனால் அன்பே !
" கனிவான உன் பார்வை
கவலை களையும் உன்
புன்சிரிப்பு " ரண்டுமே,
காலத்தால் கரையாமல்,
காலனவன் எடுத்திடாமல்,
கண்ணின் மணிகளென,
காத்திடுவேன் உன்னையே .
ஆக்கம்
சண்டியூர் பாலன்.