கடல்நண்டுக் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
குன்மவலி வாதங் கொடுங்கரப்பான் உண்டாக்குஞ்
சன்மச் சொறியைத் தருவிக்கும் - பின்னும்
உதிரக் கழிச்ச(ல்)தனை ஓங்குவிக்கு மாதே
அதிரக் கடல்நண் டது
- பதார்த்த குண சிந்தாமணி
இது வயிற்று நோய் வாத நோய், கடுவன், சொறி, இரத்தகிராணி இவற்றை உண்டாக்கும்