அன்பு
"நீ கவிதைகளாய்
கனவுகளா கயல் விழியே"
என்ற "மரகத நாணயம்" பட பாடலின் வரிகளில் .....
"நகரவே முடியாத என் நடு மனது
இப்படி பட்ட கவிதைகள் கண்டு
உற்சாகம் கொள்கிறது "
கிடைக்காத போது தான் அதன் அருமை தெரியும் இந்த கவி அற்புதமானவர்
""அன்பின் உண்மையான மென்மையோடு வரிகள் ,
தெய்வத்தின் தாய் அன்பில்
தைரியத்தையும் அவளுக்கு கொடுக்கும் நண்பன்-
பெண்கள் அனைவரும் தேடும் அன்பன்"