Sobi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Sobi |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 29-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 22 |
"உங்க மனைவியை வேற பொண்ணு கிடைக்கல னு திருமணம் பண்ணி இருந்தாலும் , கொஞ்சம் பேசுங்க ,,,பொய் எ ...
.
நீங்க அழகா இருக்கீங்க! னு ,பேசுங்க பொய் எ 'கொஞ்சே நேரம் கடலை போடுங்க , வேற யார்
இருக்க உங்க கிட்ட கடலை போட ?, வெளிய கூட்டிட்டு போங்கள் ,
கொஞ்சம் சாப்பிட வாங்கி குடுங்க (கஞ்சா தானம் அதுல வேணாம் ) வாழ்க்கை சக்கரம் ஓடி விடும் ,
சின்ன சின்ன விஷயங்களை அவரிடம் பகிர்ந்துக்கோங்க ,
அவர்களுக்கும் உணர்வு உள்ளது,
சண்டை போட்டால் முடிந்த வரை பேசி விடுங்கள் ,
இதை எல்லாம் தவிர்க்க தவிர்க்க ....
,பாருங்க உலகத்தை 50-60 வயதில் பெண்கள் விவாகரத்து வாங்குகிறார்கல்
,. .. எதற்
"கேரளா கர்நாடக ஆந்திர எல்லாம் காடுகளை மரங்களை பாதுகாக்கின்றனர் ,,,,,,
,சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் இன்றோ மரங்களை வெட்டுகின்றனர் மலையை குடைகின்றனர்........, சாலையை வளர்க்கவாம்!,. வருமானத்தை பெருக்கவாம் ?
கட்டுமானம் கேரளா 'வில் ...."!!!!
"யாரை குறை கூறுவது ?வழிகளில் உள்ள மரங்களை வெட்டிய யாரை குறை கூறுவது?..…...
ஓட்டினை போடும்போது அவர்கள் (கேரளா ,கர்நாடக , தன்னவரா தன்னவரா? என்று பார்த்து போடுவார்கள் , இங்கே நிற்பவர் கூட தமிழர் இல்லை! எங்கே நாம் நிலைத்து வாழ -தந்நாட்டிலே
தமிழ்நாட்டிலே......?"
அன்பாக பேசுவது என்றால் இணைய காதல் ,!
அறிவாக இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கை ,!
சொந்த காலில் நின்றால் தான் மதிப்பு - என்று சொல்லி கொடுப்பது உலக வாழ்க்கை !
ஆண் என்றாலும் பெண் என்றாலும் இந்த காலத்தில்,
ஏமாற்றம் தருவது எதிர்பார்ப்பே ..!...
வாழ்க்கை தருவது பணமே இந்த காலத்தில்
மனதை அடக்கதெரிந்தவன் ஞானி அவனுக்கே /அவளுக்கே தான் இங்கே நினைத்த வாழ்க்கை !!....என கவனமும் சிதறாமல் படிக்க, வேண்டும்
கால காலத்தில் நன்றாய் வாழ வேண்டும் ....
மதில் மீதுள்ள பூனை போல கவனமாய் இருக்க வேண்டும் !....
உறவும் ஒட்டும் உதவ வாராது !... உண்மையான தாய் தகப்பனுக்காக ஒழுங்காய் படித்து ஜெயித்திடுவாய்!... மகளே/ மக
கடவுள் கிட்ட கேக்கணும் இது நியாயமா? என்று
எவ்வளவு தான் பொறுப்பது ?"உண்மையில் இந்த கஷ்டங்களை மட்டும் கொடுப்பது, எந்த வகையில் நியாயம் ?மனம் குமுறுகிறது,,,,,,
என் கண் முன்னே சிலர் நல்ல வாழ்க்கை வாழும் பொது ,எனக்கு மட்டும் இப்படி ?என்று தோன்றுகிறது......
.. எவ்வளவு போராடியும் இரக்கம் இல்லை . ,,
,நல்லவர்கள் என்று இன்று உலகில் இல்லை!!! " தோற்றவர்கள் /ஜெயித்தவர்கள் "என்று மட்டுமே உள்ளது .
சில கேவலமான மனிதர்களுக்கு அதிஷ்டம் கொடுக்கிறது
..நடு நிலை தவறி இந்த உலகில் புலம்பி இருக்கும் பொது தான் நியூஸ் வந்தது ...என்ன என்று பார்க்கையில் பக்கத்துக்கு வீடு ஆய வந்து அம்மாவிடம் பேசி கொண்டு இருந
நீயும் நானும்
எந்தப் புள்ளியில்
ஒன்றித்துப் போவோம் எனத்
தெரியவில்லை
நீ ஷேகுவராவை பற்றிப்
பேசுகையில்
நான் பிக்காஸோவைப்
பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பேன்
நான் நம்
குடும்பச் சிக்கல்களுக்கு
விடை தேடிக் கொண்டிருக்கையில்
நீ
உலக அரசியலின்
காய் நகர்த்தல்களை
விமர்சித்துக் கொண்டிருப்பாய்
உன்னால் மட்டுமே
பௌர்ணமி பரவிய
கடல் இரவில்
கெபிடலிஸ்ம் பற்றியும்
லிபரல் வாதத்தையும்
எனக்கு
விளங்க வைக்க முடியும்
முன்பெல்லாம்
என் கவலைகள்
இரண்டு மாதமாய் நீரூற்றும்
ரோஜாச் செடி
ஏன் பூக்கவில்லை
என்பதோடு நின்றுவிடும்
ஆனால் இப்போது
அதைத் தாண்டிய உலகம்
காட்டியிருக்கிறாய்
என் மூளை மடிப்புக்
திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை. எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப
திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை. எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
பொட்டு வைக்க மறக்காதே
நிலவு அங்கே குடிகொள்ளும்...
காதணி அணிய மறந்துவிடாதே
ஆழவிழுதுகள் அங்கே வளர்ந்துவிடும்..
முகப்பூச்சு பூசாமல் இருந்து விடாதே
பகலில் நிலவு வந்து விட்டது என எண்ணிவிடுவர்...
கடற்கரைக்கு சென்று விடாதே
திரும்பும் கடலைகள் உன்னை விரும்பி சுனாமி போல் சீறிவரும்...
காலணி அணிய மறவாதே
பூமி ஈர்ப்பு விசையால் ஈர்த்துவிடும்...
உதட்டுச்சாயம் பூச மறந்து விடாதே
தேன் எடுக்க வண்டுகள் படையெடுத்து விடும்..
எதையும் மறந்து விடாதே
எதையும் மறைத்து விடாதே
என்னையும் நீ மறந்து விடாதே...
- மதுரைவிசை
எனக்கு கவிதைகள் சொல்வோரை பிடிக்கிறது - ஏனெனில் இங்கு கவிதைகளாக யாருமில்லை