மகளே

அன்பாக பேசுவது என்றால் இணைய காதல் ,!
அறிவாக இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கை ,!
சொந்த காலில் நின்றால் தான் மதிப்பு - என்று சொல்லி கொடுப்பது உலக வாழ்க்கை !
ஆண் என்றாலும் பெண் என்றாலும் இந்த காலத்தில்,
ஏமாற்றம் தருவது எதிர்பார்ப்பே ..!...
வாழ்க்கை தருவது பணமே இந்த காலத்தில்
மனதை அடக்கதெரிந்தவன் ஞானி அவனுக்கே /அவளுக்கே தான் இங்கே நினைத்த வாழ்க்கை !!....என கவனமும் சிதறாமல் படிக்க, வேண்டும்
கால காலத்தில் நன்றாய் வாழ வேண்டும் ....
மதில் மீதுள்ள பூனை போல கவனமாய் இருக்க வேண்டும் !....
உறவும் ஒட்டும் உதவ வாராது !... உண்மையான தாய் தகப்பனுக்காக ஒழுங்காய் படித்து ஜெயித்திடுவாய்!... மகளே/ மகனே ..... உண்மை இது வென்று இப்போதே கூறி விட்டேன் நாளை நீயும் கஷ்ட பட கூடாதே என்று .....

எழுதியவர் : (21-Jul-22, 7:33 pm)
சேர்த்தது : Sobi
Tanglish : magale
பார்வை : 73

மேலே