இறை வணக்கம் 🙏
இறை வணக்கம் 🙏
இறைவன் பாதங்களை
நினைத்து விடு,
இனிமையான வாழ்வு
கிடைத்து விடும்.
காலை மாலை
வணங்கி விடு,
அமைதியான மனம்
அமைந்து விடும்.
அமைதி அடைந்த
மனத்தினிலே,
ஆண்டவன் வந்து
அமர்ந்திடுவான்,
அடைவாய் நீ
பேரானந்தம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.