இறை வணக்கம் 🙏

இறை வணக்கம் 🙏

இறைவன் பாதங்களை
நினைத்து விடு,
இனிமையான வாழ்வு
கிடைத்து விடும்.

காலை மாலை
வணங்கி விடு,
அமைதியான மனம்
அமைந்து விடும்.

அமைதி அடைந்த
மனத்தினிலே,
ஆண்டவன் வந்து
அமர்ந்திடுவான்,
அடைவாய் நீ
பேரானந்தம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (3-Oct-21, 6:12 am)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே