உன்நிலை என்னவோ
நீ தொட்ட இடமெல்லாம்
சிகப்பை பூசிக்கொள்ள,
நீ தொட்டதினால் என்னுள்
சிலிர்ப்பு தோன்றியடங்க,
நீ கொண்ட வாசம் என்னை
கிறங்க செய்திட,
மயக்கத்தில் என்னை
தள்ளிவிட்டாய்...
என்னவன் இதை அறிந்தால்
உன் நிலை என்னவோ,
மருதவாசினியே....
நீ தொட்ட இடமெல்லாம்
சிகப்பை பூசிக்கொள்ள,
நீ தொட்டதினால் என்னுள்
சிலிர்ப்பு தோன்றியடங்க,
நீ கொண்ட வாசம் என்னை
கிறங்க செய்திட,
மயக்கத்தில் என்னை
தள்ளிவிட்டாய்...
என்னவன் இதை அறிந்தால்
உன் நிலை என்னவோ,
மருதவாசினியே....