உன்நிலை என்னவோ

நீ தொட்ட இடமெல்லாம்
சிகப்பை பூசிக்கொள்ள,
நீ தொட்டதினால் என்னுள்
சிலிர்ப்பு தோன்றியடங்க,
நீ கொண்ட வாசம் என்னை
கிறங்க செய்திட,
மயக்கத்தில் என்னை
தள்ளிவிட்டாய்...
என்னவன் இதை அறிந்தால்
உன் நிலை என்னவோ,
மருதவாசினியே....

எழுதியவர் : புவனேஸ்வரி (10-Oct-21, 10:52 pm)
சேர்த்தது : புவி
பார்வை : 142

மேலே