ஞானி
குழப்பத்தில் இருக்கும்போது மனதைத் தளர விடாதே
மனது உனக்கு அடிமையை இருத்தல் வேண்டும்
ஒரு போதும் மனதிற்கு நீ அடிமை ஆகிவிடாதே
மனதை அடக்கியவன் ஞானி