கவிதையாய் வந்தாய் காலையிலும் காதல்புரிய

சிவந்தது உதயம் சிரித்தது தாமரை
கவர்ந்தது கண்களை க் காலைக் காட்சி
பவழ இதழ்களில் முத்துக்கள் சிதற
கவிதையாய் வந்தாய் காலையிலும் காதல்புரிய !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-21, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 156

மேலே