அழகுக் கவிதை

அறுசீர் விருத்தம்


அழகைப் பார்த்து வர்ணிக்கா
கவிதை நீயென சமாளிப்பன்

அழகுக் கவிதை யாப்பில்
அமைக்க கனியாய் ருசிக்கும்பார்

விழலுக் கிறைத்த நீராகும்
உரையில் கவிதை புனைதலும்தான்

பிழைகள் வரினும் யாப்பில்சொல்
பின்னை யதனைத் திருத்திடுமே


...

எழுதியவர் : பழனி ராஜன் (27-Nov-21, 11:47 am)
பார்வை : 97

மேலே