நிலமகளோ

நிலமகளோ

அருமை கனவொன்றை அழகுடன் காணவே

அழகு மதியும் ஆனந்தா மழை சிந்துகிறாள்

கனவுதனை மறந்து கற்பனையில் ஓடவே

அலைபோல அன்பையும் அசைந்திட கேட்கிறாள்

தனிமையில் வாடி இருந்தாலும்

இவள் யாரோ மனதினையும் மகிழ்வாக்கிறாள்

இதய பூவையும் இனிமையாக விரிக்கிறாள்

உரிமை விளைக்கையும் உன்னதமாய் தந்தே

எரியும் ஒளியையும் காண செய்கிறாள் --இவள் யாரோ

மெல்ல வந்து எட்டி பார்த்து

மன்னவனின் மெல்லிய மனதையும் கிள்ளியே

மாலை போடா வந்த நிலமகளோ

கவி அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan raja (18-Dec-21, 4:00 am)
பார்வை : 137

மேலே