உறைந்த காதல்

நிழலினில் நிலவிடும் முகம் நீயம்மா!
நினைவினில் அலைந்திடும்
உயிர் தானம்மா!
கனவுகள் கலங்குது கனமாகவே
அமர்ந்திட நினைவினில்
இடமேயில்லை
அடைக்கிறாய் நுழைந்ததும்
நுழைவேயில்லை

நீ கடல் பொங்குமோர் இன்பலோகம்
நெஞ்சிலே
ஏன் உடல் தங்குமோர் வேகமான
காற்றிலே
ஏய் வருவது தினம் தினம்
புது வித வலி அதில்
உறைந்திட விரும்புதே
நலமின்றியும்

எழுதியவர் : ஆ. ஸ்டாலின் சகாயராஜ் (21-Dec-21, 11:46 am)
சேர்த்தது : Stalin Saga
Tanglish : urantha kaadhal
பார்வை : 179

மேலே