உலியின் வலி
காயங்களை கண்ட
எனக்கு வலிகள் புதியதெல்ல..??
கல்லையே கடவுளாக்கும்
எனக்கு வெறும் அடியும்
அழுகையும் தான் மிஞ்சும்..??
ஆண்டவனை ஆரதனை செய்யும்
அனைவருக்கும் என் வலி அல்ல
என்னையே தெரிவதல்ல..??
ஒரு நாள் பூஜைக்காக
வருடம் முழுவதும் அடிபட்டே
சாகும் அடிமை பிறவி நான்
என் வலியை யார் அறிவார்..??