உழைப்பே ஊதியம்
இளைஞர்களே..
ஒடும் காலங்களில்
ஒயாத சிந்தும் வேர்வை..
உழைப்பை மட்டுமே
எதிர்பார்க்கும் உலகம்..
தகுந்த ஊதியம்
கேட்பது தவறு இல்லை..
அட்டையாக இரத்தத்தை
உறிஞ்சும் அகிலத்தில் ஆண்டவனே துணை..
இளைஞர்களே..
ஒடும் காலங்களில்
ஒயாத சிந்தும் வேர்வை..
உழைப்பை மட்டுமே
எதிர்பார்க்கும் உலகம்..
தகுந்த ஊதியம்
கேட்பது தவறு இல்லை..
அட்டையாக இரத்தத்தை
உறிஞ்சும் அகிலத்தில் ஆண்டவனே துணை..