உழைப்பே ஊதியம்

இளைஞர்களே..

ஒடும் காலங்களில்
ஒயாத சிந்தும் வேர்வை..

உழைப்பை மட்டுமே
எதிர்பார்க்கும் உலகம்..

தகுந்த ஊதியம்
கேட்பது தவறு இல்லை..

அட்டையாக இரத்தத்தை
உறிஞ்சும் அகிலத்தில் ஆண்டவனே துணை..

எழுதியவர் : (19-Jan-22, 11:27 am)
Tanglish : uZhaippay oothiyam
பார்வை : 78

மேலே