பூமிக்குவந்த ஊர்வசியே
சிந்தனை நீரோடையில் சிவந்து மலரும் தாமரையே
செந்தமிழ்க்கவி எழுதத் தூண்டும் புன்னகை எழுத்தாணியே
அந்திவானம் சிந்தும் அழகிய ராகங்களின் ஆலாபனையே
இந்திரன் சொர்கத்தைத் தவிர்த்து பூமிக்குவந்த ஊர்வசியே
சிந்தனை நீரோடையில் சிவந்து மலரும் தாமரையே
செந்தமிழ்க்கவி எழுதத் தூண்டும் புன்னகை எழுத்தாணியே
அந்திவானம் சிந்தும் அழகிய ராகங்களின் ஆலாபனையே
இந்திரன் சொர்கத்தைத் தவிர்த்து பூமிக்குவந்த ஊர்வசியே