பூமிக்குவந்த ஊர்வசியே

சிந்தனை நீரோடையில் சிவந்து மலரும் தாமரையே
செந்தமிழ்க்கவி எழுதத் தூண்டும் புன்னகை எழுத்தாணியே
அந்திவானம் சிந்தும் அழகிய ராகங்களின் ஆலாபனையே
இந்திரன் சொர்கத்தைத் தவிர்த்து பூமிக்குவந்த ஊர்வசியே

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-22, 10:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே