வல்லினமும் புல்லினமும்
நேரிசை வெண்பக்களால்
புல்லினக் கூட்டமு மோர்தொகுப். பாயிறங்கி
நல்லிரை யுண்டு பறக்குமொன்றாய் ---. வல்லூறு
புல்லினத்தைத் தின்னும் துரோகி யினந்தின்னும்
புல்லு ருவித்தமிழ ருண்டு
புல்லினங்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை யிழிப்பகுத் தறிவாளர
வல்லூறுகள் ஏய்த்துப் பிடுங்கித் தின்கிறது

