வல்லினமும் புல்லினமும்

நேரிசை வெண்பக்களால்


புல்லினக் கூட்டமு மோர்தொகுப். பாயிறங்கி
நல்லிரை யுண்டு பறக்குமொன்றாய் ---. வல்லூறு
புல்லினத்தைத் தின்னும் துரோகி யினந்தின்னும்
புல்லு ருவித்தமிழ ருண்டு


புல்லினங்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை யிழிப்பகுத் தறிவாளர
வல்லூறுகள் ஏய்த்துப் பிடுங்கித் தின்கிறது

எழுதியவர் : பழனி ராஜன் (6-Feb-22, 2:18 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே