ஆவியில் சேர்ந்திட

புல்லாங்குழலில் புகுந்த தென்றல் காற்றாய்.
பூசைக்கு சென்ற செண்பக மலராய்.
புவியை முத்தமிடும் தவார சங்கமமாய் -உன்
ஆவியில் சேர்ந்திட துடிக்குது இதயம் 💓..

எழுதியவர் : மணிகண்டன் (12-Feb-22, 2:13 pm)
சேர்த்தது : மணிகண்டன்
பார்வை : 66

மேலே