உயிரைத் தராதே

காதலுக்காய்
உயிரைக் கொடுக்காதீர்கள்....

கொடுத்த பின் ...

அவள்
வேறொருவரின்
மனைவியா யிருக்கலாம்...

அது உங்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

எழுதியவர் : மரு.ப. ஆதம் சேக் அலி (19-Feb-22, 10:42 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 141

மேலே