கனா
தூக்கமே வராத துரதிர்ஷ்ட இரவில்
கண் அசர்ந்து கனா காணும் போது
கதிரவனின் கூர் தீட்டிய கதிர்கள்
கண்ணாடி ஜன்னலையும் துளைத்து
கானும் கனவினில் கல்லெறிந்து களைக்கிறது.
தூக்கமே வராத துரதிர்ஷ்ட இரவில்
கண் அசர்ந்து கனா காணும் போது
கதிரவனின் கூர் தீட்டிய கதிர்கள்
கண்ணாடி ஜன்னலையும் துளைத்து
கானும் கனவினில் கல்லெறிந்து களைக்கிறது.