காதலுடன் தமிழ்

குறள் வெண்பா


வஞ்சியரை பஞ்சமில்லா வஞ்சியில் கொஞ்சுமையா

நெஞ்சந்துஞ் சாத்தமிழை ஏத்து


காதல் பாட்டெழுதும் பெருமான்களே கொஞ்சம் தமிழர் பண்பாட்டையும் எழுதி தமிழையும் தமிழரின்
பெருமையையும் தூக்கி நிறுத்துங்கள்


..........

எழுதியவர் : பழனி ராஜன் (24-Apr-22, 12:33 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 97

மேலே