ROJAA EN MOUNAM

தேன்சிந்தும் மலர்கள்
__தென்றலில் அசைந்திட
வான்நிலவு தந்த
__அழகினில் நீவந்திட
ஏன்மலர் ரோஜாவுக்கு
__இன்றுயிந்த மௌனம்
தான்வெல்ல முடியவில்லையே
_அழகிலென்ற சோகமோ ?

எழுதியவர் : Kavin charalan (30-Apr-22, 1:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே